Feb 4, 2013

டுவீற்றர் வானில் - II


Kaniyen கனியன்

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை காப்பகத்தில் விடவில்லை, விலங்குகளும், பறவைகளும் !

 
JanuShath ஜனனிஇராசநாயகம் : தென்றலாய்ப் புன்னகை செய்யுங்கள், சொரிந்துவிடட்டும் பிறருக்கான சந்தோஷ மேகங்கள்...

 
arattaigirl sowmya

மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இன்றே முதல் நாளாகவும், சாதிக்க விரும்பினால் இன்றே கடைசி நாளாகவும் எண்ணி செயல்படவும் - ஹிட்லர்
 
karthi_thikar R.karthigeyan பிறப்பு யதார்த்தமானாலும், இறப்பு சாரித்திரமாகட்டும்.

 
jeevs1991 jeevitha antonthas

Oh Tsunami you hit us, Expecting us to fall... But, we will rise stronger Much better than before...
 
mayooran75 Peri Mayooran

கத்துகின்றவர்கள் கத்திவிட்டுப் போகட்டும் நாம் என்றைக்கும் நாமாகவே இருப்போம் #யாருக்கோ
 
Sowmi_ key3

முக்கியமான நாட்களில் மனதிற்கு விருப்பமானவரை சந்திக்க வாய்ப்பு ஏதும் இல்லாதிருப்பது மாபெரும் துன்பம்.
 
Nmangai sandhyacharu

தேடி தேடி கலைக்கிறேன் வார்த்தைகளில் உண்மைகளையும், அன்பையும்...
 
Nmangai sandhyacharu

போலி வார்த்தைகளை கடக்காத நாளில்லையே;;:-(




Feb 3, 2013

முகவரி தேடி....



நிறைய ......
அதிகமாக எழுதுவதற்கு ஆசைப்படுவது உண்டு,
எழுதுவதால் எனக்கோர் மன நிம்மதி........


எழுதுவதற்கு முகவரி கிடைப்பது இல்லை
எழுதினால் .........
இல்லை கிறுக்கினால் முகவரி அமைவது இல்லை......

இவற்றை எல்லாம் கடந்து
எதோ உங்களுக்கு எழுத வேண்டும்,
எதோ என் மனம் சொல்கிறது ........

இதுவரை எனக்கு முகவரி கிடைக்கவில்லை,
இதனால் இதுவரை எழுதவில்லை , உங்களுக்கு .....

நிச்சயம் ஒருநாள்
நானும் எழுதுவேன் .......
என்னை உங்களிடம் "பகிர்ந்து கொள்வதாய்"
நன்றி: http://kaatruvezi.blogspot.com/

Jan 28, 2012

டுவீற்றர் வானில் - I

எனக்கு தெரிந்தவரை டுவீற்றரில் கீச்சிடும் பறவைகளில் பலர் தமக்கான  வலைப்பூவை கொண்டுள்ளார்கள். அங்கு தமது டுவீற்றுகளை பதிவிட்டு செல்வதுண்டு... என் எண்ணங்களை வானம்பாடியில் கானம்பாடிட நேரம் கிடைப்பதே அரிது.. ஆன போதும் தொடரான கீதம் ஒன்று வானம்பாடியில் இசைத்திட ஏங்கியது மனம்..

அதற்காக,கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை தட்டியது... சீ அது நீங்கள்.. இது வானம் பாடியல்லவா? ஆகையால் வானம்பாடியும் சிறகைவிரித்தது கறபனை வானில் சஞ்சாரம் செய்தது....  சில கண்டங்கள் தாண்டி பறந்த போது சிட்டுக்கு சிக்குப்பட்டது, டுவீட்டர் வானில் கீச்சிடும் பக்கத்து பறவைகளின் கீச்சொலிகள்...  அதில் வானம்படிக்கு பிடித்தவை....

இந்த வானம்பாடியை சிறைப்பிடித்த உங்கள் கீச்சுகளை இங்கு கானம்பாட டுவீற்றர் பறவைகளே உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.. 
Nmangai sandhyacharu 18 Dec விரும்பிய உறவுகளையும் விருப்பமின்றி பிரிந்தே வாழ வேண்டியுள்ளது...
 
soniaarun சோனியா 16 Dec ஒருவர் அதிகம் குற்றம் செய்வது தன்னுடைய பெற்றோருக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும்
 
iamkarki கார்க்கி 15 Dec வாழ்க்கை ஒண்ணும் பரீட்சை இல்லை, அடிஷ்னல் பேப்பர் கேட்க. இருக்கிற ஒரு பேப்பர் தான். :)))
 
powderdappa vicky 15 Dec உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி உன்னிடம் கோபப்படும் இதயத்தை அதிகமாய் நேசி
 
JanuShath ஜனனிஇராசநாயகம் 3 Dec இங்கு எங்கோ தான் ஒளிந்துகொண்டிருக்கிறது எனக்கான வாழ்க்கை :)
 
RealBeenu sbnu 1 Dec எனக்கு பெயர் வைத்தது என் பெற்றோர்தான் ஆனால் அவர்களுக்கு அம்மா-அப்பா என்ற புதுப்பெயர் வைத்து முதலில் அழைத்தது நான்!!
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little fear behind every 'Leave me alone !' A littl hope behind every 'Gudbye !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little uneasiness behind every 'am okay !' A little pain behind every 'forget it !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb A little emotion behind every 'I dont care !' A little love behind every 'I hate u !'
 
MirzaSania Sania Mirza-Malik 10 Feb There's always a little truth behind every 'Just Kidding !' A little knowledge behind every 'I dont know !'
 
tamiljokes Tamil Jokes 10 Jul 09 நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?



NT: டுவீட்டர் வானில் வானம்பாடியை சிறைப்பிடித்த கீச்சுகள் தொடரும்... மாற்றங்களுடன்...