Feb 4, 2013
டுவீற்றர் வானில் - II
Kaniyen
கனியன்
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை காப்பகத்தில் விடவில்லை, விலங்குகளும், பறவைகளும் !
JanuShath
ஜனனிஇராசநாயகம் : தென்றலாய்ப் புன்னகை செய்யுங்கள், சொரிந்துவிடட்டும் பிறருக்கான சந்தோஷ மேகங்கள்...
arattaigirl
sowmya
மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இன்றே முதல் நாளாகவும், சாதிக்க விரும்பினால் இன்றே கடைசி நாளாகவும் எண்ணி செயல்படவும் - ஹிட்லர்
jeevs1991
jeevitha antonthas
Oh Tsunami you hit us,
Expecting us to fall...
But, we will rise stronger
Much better than before...
mayooran75
Peri Mayooran
கத்துகின்றவர்கள் கத்திவிட்டுப் போகட்டும் நாம் என்றைக்கும் நாமாகவே இருப்போம் #யாருக்கோ
Sowmi_
key3
முக்கியமான நாட்களில் மனதிற்கு விருப்பமானவரை சந்திக்க வாய்ப்பு ஏதும் இல்லாதிருப்பது மாபெரும் துன்பம்.
Nmangai
sandhyacharu
போலி வார்த்தைகளை கடக்காத நாளில்லையே;;:-(
Labels:
Twitter ...,
Twitter வானில் ...
Feb 3, 2013
முகவரி தேடி....
நிறைய ......
அதிகமாக எழுதுவதற்கு ஆசைப்படுவது உண்டு,
எழுதுவதால் எனக்கோர் மன நிம்மதி........
எழுதுவதற்கு முகவரி கிடைப்பது இல்லை
எழுதினால் .........
இல்லை கிறுக்கினால் முகவரி அமைவது இல்லை......
இவற்றை எல்லாம் கடந்து
எதோ உங்களுக்கு எழுத வேண்டும்,
எதோ என் மனம் சொல்கிறது ........
இதுவரை எனக்கு முகவரி கிடைக்கவில்லை,
இதனால் இதுவரை எழுதவில்லை , உங்களுக்கு .....
நிச்சயம் ஒருநாள்
நானும் எழுதுவேன் .......
என்னை உங்களிடம் "பகிர்ந்து கொள்வதாய்"
நன்றி: http://kaatruvezi.blogspot.com/
Labels:
என்னமோ ஏதோ...
Subscribe to:
Comments (Atom)