Feb 4, 2013

டுவீற்றர் வானில் - III



 
Anto_brindha Anto brindha

இருப்பதோ ஒரே பூமியில் தான்.. ஆனால் என்னவர்களை கண்டு பிடிப்பதில் மட்டும் எத்தனை போராட்டங்கள்...
 
kunthavai13 anu

சில மனிதர்களைவிட தனிமையை அதிகம் நேசிக்கத் தோன்றுகிறது ...
 
kunthavai13 anu

யாரும் தந்து யாரும் வாழ்வதில்லையாம் # அன்பைத்தவிர .
 
kunthavai13 anu

அந்திவானத்து சூரியனுடன் அன்றைய நாளின் கசப்புகளும் மறைந்து போனால் எவ்வளவு நலமாக இருக்கும் ?!
 
Anto_brindha Anto brindha

நீ இருக்கும் போது வெளிப்படாத பாசம் உன்னை இழந்த போது அதிகமாக வெளிக்காட்டி என்னை கொள்கிறதே..
davuttu டவுட்

தன்னை நிருபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்க தான் செய்யுது ....
 
soshrulez பிரியமான தோழி

மிக அதிகமான நெருக்கம்,மிக பெரிய பிரிவையும் தந்துவிடும், அளவில்லாமல் நேசிப்போம் அளவோடு யாசிப்போம். இனிய வணக்கங்கள் என் நட்பின் உறவுகளுக்கு
 
senthilchn Senthil Nathan

உன்னை சந்திக்க திராணியற்றே உன் பாதையில் இருந்து விலகி நடகின்றேன்...
 
Nmangai sandhyacharu

எப்படி வாழ வேண்டுமென சொல்ல பலர் உள்ளனர் ஆனால் வாழ்ந்து காட்ட தான் எவருமில்லை....
 
RealBeenu sbnu

"கருத்துகளை" நாராக வைத்துக்கொண்டு , "வார்த்தைகளை" பூவாக தொடுக்க வேண்டும்..






டுவீற்றர் வானில் - II


Kaniyen கனியன்

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை காப்பகத்தில் விடவில்லை, விலங்குகளும், பறவைகளும் !

 
JanuShath ஜனனிஇராசநாயகம் : தென்றலாய்ப் புன்னகை செய்யுங்கள், சொரிந்துவிடட்டும் பிறருக்கான சந்தோஷ மேகங்கள்...

 
arattaigirl sowmya

மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இன்றே முதல் நாளாகவும், சாதிக்க விரும்பினால் இன்றே கடைசி நாளாகவும் எண்ணி செயல்படவும் - ஹிட்லர்
 
karthi_thikar R.karthigeyan பிறப்பு யதார்த்தமானாலும், இறப்பு சாரித்திரமாகட்டும்.

 
jeevs1991 jeevitha antonthas

Oh Tsunami you hit us, Expecting us to fall... But, we will rise stronger Much better than before...
 
mayooran75 Peri Mayooran

கத்துகின்றவர்கள் கத்திவிட்டுப் போகட்டும் நாம் என்றைக்கும் நாமாகவே இருப்போம் #யாருக்கோ
 
Sowmi_ key3

முக்கியமான நாட்களில் மனதிற்கு விருப்பமானவரை சந்திக்க வாய்ப்பு ஏதும் இல்லாதிருப்பது மாபெரும் துன்பம்.
 
Nmangai sandhyacharu

தேடி தேடி கலைக்கிறேன் வார்த்தைகளில் உண்மைகளையும், அன்பையும்...
 
Nmangai sandhyacharu

போலி வார்த்தைகளை கடக்காத நாளில்லையே;;:-(




Feb 3, 2013

முகவரி தேடி....



நிறைய ......
அதிகமாக எழுதுவதற்கு ஆசைப்படுவது உண்டு,
எழுதுவதால் எனக்கோர் மன நிம்மதி........


எழுதுவதற்கு முகவரி கிடைப்பது இல்லை
எழுதினால் .........
இல்லை கிறுக்கினால் முகவரி அமைவது இல்லை......

இவற்றை எல்லாம் கடந்து
எதோ உங்களுக்கு எழுத வேண்டும்,
எதோ என் மனம் சொல்கிறது ........

இதுவரை எனக்கு முகவரி கிடைக்கவில்லை,
இதனால் இதுவரை எழுதவில்லை , உங்களுக்கு .....

நிச்சயம் ஒருநாள்
நானும் எழுதுவேன் .......
என்னை உங்களிடம் "பகிர்ந்து கொள்வதாய்"
நன்றி: http://kaatruvezi.blogspot.com/