Nov 19, 2011

மீண்டும் நானே...

மீண்டும் வருகிறேன், சிறகுகளில் காயாங்கள்... காலத்தின் போக்கில் மறக்கபட முடியாதவை, ஆனலும் வலிகளில்லை.. என் தோட்ட றோஜா செடி முள் குத்தி வலிக்குமா என்ன?.........





தினந்தோறும் மாறும் - உலகில்
கணந்தோறும் மாறும்
நெஞ்சங்கள் ஒன்றல்ல
ஓராயிரம் இருக்கலாம்...

ஆனாலும்
இவன் புதியவன் - அவர் அல்லன்
நேற்றுவரை உறவுகளுடன் , இனி முதல்
பாசப்பறவைகள் பதிந்துவிட்ட நினைவுகளுடன்.....



ரிஷி

3 comments:

  1. congrats


    >>நேற்றுவரை உறவுகளுடன் , இனி முதல்
    பாசப்பறவைகள் பதிந்துவிட்ட நினைவுகளுடன்.....

    ?:>>, இனி முதல் - indru mudhal

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி

    ReplyDelete

பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...