Nov 19, 2011

மீண்டும் நானே...

மீண்டும் வருகிறேன், சிறகுகளில் காயாங்கள்... காலத்தின் போக்கில் மறக்கபட முடியாதவை, ஆனலும் வலிகளில்லை.. என் தோட்ட றோஜா செடி முள் குத்தி வலிக்குமா என்ன?.........





தினந்தோறும் மாறும் - உலகில்
கணந்தோறும் மாறும்
நெஞ்சங்கள் ஒன்றல்ல
ஓராயிரம் இருக்கலாம்...

ஆனாலும்
இவன் புதியவன் - அவர் அல்லன்
நேற்றுவரை உறவுகளுடன் , இனி முதல்
பாசப்பறவைகள் பதிந்துவிட்ட நினைவுகளுடன்.....



ரிஷி